தேசியவாரிசுகளான ஜபிசி ரமணனும் ஜேர்மனி வாகீசனும் தேசிய மன்மதகுஞ்சுகளாக இருக்கலாம் என்றால்……

Wednesday, February 10, 2010
தேசியவாரிசுகளான ஜபிசி ரமணனும் ஜேர்மனி வாகீசனும் தேசிய மன்மதகுஞ்சுகளாக இருக்கலாம் என்றால்……
தேசிய இளவரசன் கஸ்ரோவின் வாரிசுகளால் அனுப்பப்படும் கழுசறைகளின் மீடியா கவுஸின் மின்னஞ்சல் பிரசுரமான கறுப்பு தங்களின் தலையிலேயே தங்களை அறியாமல் மண் வாரிப்போடுகிறார்கள்.
இதே தேசிய வாரிசுகளால் நடத்தப்பட்ட ” ஆய்வு ” என்ற ஒரு இலவச இணையம் தனது குப்பைகளை கொட்டமுற்பட்டது. ஆய்வுக்கு பதிலளிக்க மறுஆய்வை நாம் தொடங்கினோம். காலக்கிரமத்தில் ஆய்வு நின்று போகவும் நாமே செயற்பட்டோம். ஆய்வில் GTV என்ற தொலைகாட்சி தொடர்பாக வந்த அவதூறு செய்திகளுக்கு பழிவாங்கவே GTV தொலைக்காட்சி குழுவினரால் மறுஆய்வு நடாத்தப்படுவதாக எமக்கும் கூட பல்வேறு மின்னஞ்சல்கள் வந்தது. நாம் அதனை பொருட்படுத்தவில்லை. GTV தொலைக்காட்சிக்கும் மறுஆய்வுக்கும் ஒரு சிறு தொடர்பும் இருக்கவில்லை. GTV ஒரு தனி நபருக்கு சொந்தமானது. மறுஆய்வு தமிழீழ விடுதலை போராட்டத்தின் பல்துறை பங்காளிகளுக்கு சொந்தமானது. போராட்டத்தின் பெயராலும் தேசியத்தின் பெயராலும் புலம்பெயர் நாடுகளில் காட்டுத்தர்பார் நடத்துவோரை இனங்காட்டி முகத்திரையை விலக்குவதே மறுஆய்வின் உண்மைகளின் கட்டுடைப்பு.
இன்று மறுஆய்வு எடுத்துக்கொண்ட அதேபணியை பல தரப்பினரும் மேற்கொள்ளத்தொடங்கியது வரவேற்புக்குரியது. எவர் மேற்கொண்டாலும் முன்னோக்கி நகரதுடிப்பவர்கள் சுத்தமானவர்களாக இருக்கவேண்டும். நாம் சுத்தமானவர்கள் என்பது எமது மனசாட்சியுடன் சம்பந்தப்பட்டது.
GTV இன் உரிமையாளர்கள் யார்???
அவுஸ்ரேலியாவில் கணக்காளராக இருக்கும் ஒரு கணக்காளர் நிறுவனத்தை இயக்கும் செல்வி சீவ நாயகம் என்பரது சொந்த மூலதனத்தில் இயங்குவதாகவே மறுஆய்வு அறிகிறது. தமிழ் தேசியத்தை மானசீகமாக மதிக்கும் இவர்களின் குடும்பத்தவர்கள் அனைவரும் தேசிய தலைவரென கூறப்படும் பிரபாகரனுக்கும் நன்கு தெரிந்தவர்கள். பல தடவைகள் சந்தித்துமுள்ளனராம்.
GTV இன் உரிமையாளரான செல்வி சீவனாயகத்தின் சகோதரனான சீவன் சீவ நாயகம் ஒரு இருதய சத்திரசிகிச்சை நிபுணராகும். இவர் தற்போது நாடு கடந்த அரசின் முக்கிய செயற்பாட்டாளராகவும் உள்ளார். இரு சகோதரர்களும் அவுஸ்ரேலியாவில் 1985 முதல் 2000 வரை ஆரம்பகாலத்தில் TCC க்காக செயற்பட்ட செயற்பாட்டாளர்கள் என இவர்களை தெரிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமாதான காலத்தில் பிரபாகரனுக்கு முழு உடற்பரிசோதனை செய்த டாக்குதரில் சீவன் சீவ நாயகமும் ஒருவரென அறியப்படுகிறது. பால்ராஜ் இருதய சிகிச்சைக்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது பால்ராஜ் உடன் கூட இருந்தவரும் சீவன் சீவ நாயகம் என்பது விடயம் அறிந்தவர்கள் தரும் தகவல்.
இங்கு GTV தொலைக்காட்சியை நடாத்துபவர்கள் துரோகிகள் விலை போனவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள் என அவுஸ்ரேலியாவில் இந்த தொலைக்காட்சியை புறக்கணிக்க சொல்ல முடியுமா இந்த தேசிய மக்குகளால் …… இந்த பருப்பு அவுஸ்ரேலியாவில் வேகாது என்கின்றனர் சிட்னியில் மறுஆய்வுடன் தொடர்புடயவர்கள்.
மன்மத குஞ்சுகளா உங்களுடைய மன்மத லீலையை வென்றார் உண்டோ!!!!!
GTV யில் தற்போது புகுந்து கொண்ட ஜெகன் என்ற ஒரு பொது மகனுக்கும் தேசிய தலைவர் நேரடியா அனுப்பி வெளி நாட்டு வேலைத்திட்டத்து வந்தவர்கள் என்ற கோதாவில் தேசிய வாரிசுகளாக உங்களை வரித்துக்கொண்ட எலிகளே உங்களின் சில்மிச லீலைகளை யாரிடம் முறையிடுவது…….ஒவ்வொருவருடைய மன்மதலீலைகளையும் புலிக்கொடி கட்டி பறக்க விடவா?
அதுசரி மே18 க்கு முன்னர் உங்களின் தேசிய வானொலியாம் ஜபிசி தமிழில் ஜெகன் பணிபுரியும் போது ஜெகனின் மன்மத ஸ்பரிசம் தெரிந்திருக்கவில்லையா? அல்லது முன்னர் TTN இல் இருந்து ஏன் விலக்கப்பட்டார் என்பது உங்களின் ஆய்வின் புலனாய்வுக்கு தெரியாமல் போய்விட்டதோ ?? மதன காமராசாக்களே எப்படி ஜெகன் திடீரென RAW , NIB க்கும் விலை போனார்??? அங்கய‌ற்கன்னி ஜபிசியின் இரசிகையாக இருந்ததும் தெரியும்…. அங்கயற்கன்னியின் பின்புலம் தெரியாமல் சேர்த்துவைத்து குலாவியதும் எமக்கு தெரியும். உங்களுடன் குலாவும் மட்டும் தியாகி………… உங்களை விட்டு விலகினால் துரோகியோ??
மதன காமராசாக்களே!! மன்மத ரமணனுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?? நாட்டில் பெண் போராளியை காதலிப்பதாக உறுப்பினர் விபரப்படிவத்தில் பதிந்துவிட்டு ஜேர்மனிக்கு வந்தவர் வாகீசன். ஜேர்மனி வந்த சில மாதங்களிலேயே ஜேர்மனிய புதுகாதலியுடன் காதல் வசப்பட்டு மன்மதன் வாகீசன் மன்மதலீலைகளில் ஈடுபட்டது தெரிந்தும் இளவரசன் கஸ்ரோ நடவடிக்கை எடுக்காமல் விட்டதும் நாட்டில் போராளி காதலியை ஏமாற்றியதை விடவா பொது மகனான ஜெகன் பெரிதாக ஏதும் செய்துவிட்டார்.
பிரபாகரன் அனுப்பி வந்ததாக சொல்லி விலாசம் தேடிய உங்களுக்கு இது சமர்ப்பணம்…….
1989இல் பிரபாகரனுக்கு மெய்க்காப்பாளராக இருந்த தியாகு மணலாற்றில் பெண் போராளி ஒருவருடன் காதல் வயப்பட்டு அத்துமீறி பாலுறவு கொண்டதால் தியாகு மணலாற்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
குறித்த பெண்போராளி வயிற்றில் ஏதோ பிரச்சனை என சொன்னதால் அந்த நெருக்கடியான நேரத்தில் கூட இந்தியாவுக்கு சிகிச்சைக்காக அனுப்பபட்ட இடத்திலேயே அப்பெண் போராளி கர்ப்பமாக இருக்கும் விடயமும் தியாகுவே காரணமான காதலன் என அறியமுடிந்தது. தியாகுவுக்கு மணலாற்றில் ZIG pistol மூலம் கேணல் சங்கர் தான் மரணதண்டனையை நிறைவேற்றினார். ZIG PISTOL வரலாற்றை சங்கர் தன்னுடன் பணியாற்றிய போராளிகளுக்கு விலாசமாக சொல்லிகொள்வார்.
இந்தியாவில் குறித்த பெண்போராளிக்கு அப்போது புலிகள் இயக்கத்தின் கரைவேலைக்கு பொறுப்பாக இருந்த குண்டர் தான் மரண தண்டனையை நிறைவேற்றினார். பின்னர் அதே குண்டரும் அதே தவறை விட்டு இயக்கத்தை விட்டு ஓடினார். குண்டரை ஜபிசிக்குள் இணைத்து கூத்துபோட்ட தேசிய மன்மத குஞ்சுகளா இன்று உங்களை விட்டு விலகி தன்னிச்சையாக புலிகள் இயக்கத்தை உரிமை கொண்டாட குண்டர் அணி முற்பட்ட போது தான் குண்டரும் RAW இன் நுழைவும் தெரிந்ததோ தேசிய மன்மத மக்கு குஞ்சானுகளுக்கு!!!!!
மறுஆய்வுடன் மோதுபவர்கள் கொஞ்சமாவது கட்ஸ்ஸூடன் வாருங்கள்………

நன்றி மறு ஆய்வு இணையம்

1 comments:

Anonymous said...

Thank you for the good report and about the German Rabit Vaheesan(Sorry He is no more Tiger, he is allready buy by Sr Lankan Government) and He has had a BIG Love in Mönchengladbach and also in anotherone is Daughter of Eelutalar Sangam member. This was the reason last days the Eelutalar Sangam published lot of HOTAIRS behalf of this Rabit.

Better put one special page for this Rabit and You will see how many comments come to this page.