சேது என்பவுருக்கு எதிராக நோர்வே புலிகள் இண்று பொலிஸ் நிலையம் சென்றனர். நோர்வே புலிகளின் போட்ட திட்டத்தை ஏற்க மறுத்த பொலிசார் உடனடியாக சேதுவை நேரடியாக சந்தித்து விடயத்தை சுமூகமாக முடிப்பதே சாலச் சிறந்தது என்று அறுதியாக கூறிவிட்டனர். உடனடியாக சேது என்பவருடன் தொடர்பு எடுத்த நோர்வெ நாட்டு பொலிசார் சாக்கடை மனோவின் திட்டத்தை தெரியபடுத்தினர் எனவும் சந்திப்புக்கு காலம் நேரம் ஒதுக்கபட்டு இருதரப்பு சந்திப்பு பொலிஸ் முன்னிலையில் நடைபெறும் எனவும் பொலிஸ் வட்டாரம் தெரிவித்ததாக அறியமுடிகிறது. சேது என்பவர் மீது கை வைத்து கலாட்டா காட்டுவதை விடுத்து பண்பான முறையிலை நடக்குமாறு ஊடக விசாரனை பேரவை குறித்தவர்களை கடுமையாக எழுத்து மூலமாக எச்சரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொலிசாரும் சேது என்பவர் மீது கை வைத்து கலாட்டா காட்டுவதை விடுத்து பண்பான முறையிலை நடக்குமாறு கடுமையாக எச்சரிக்கை செய்தள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி நெடியவன் எனப்படும் சிவபரன் பேரின்பநாகம் எனப்படும் சிவகெளரி தனது இரண்டாவது அப்பா சாந்தமோகனுடனும் அவர்களின் குடும்பத்துடன்.
என்டா இரண்டாவது தகப்பன் எண்டு கேள்வியொ அது ஒரு வேள்வி பாரங்கோ.
நெடியவனின் மனையியான சிவகெளரியின் அப்பா வேறு தற்போது நோர்வேயில் அப்பா என்று பதில் உள்ள அப்பா வேறு பாருங்கோ.
இந்த இணையத்தளத்தை நிறுத்துவது என்றால் நோர்வெயில் மக்களுக்கு எமதிரான மோசடிகளில் ஈடுபடும் முகிலன் > மாமனை மனோ > செல்லகனின் உட்பட 05 பேர்
தமிழ் மக்களின் மீது மோசடி வேலைகளில் ஈடுபடவதை நிறுத்த வேன்டும்.
புலிகளின் நெடியவன் குழுவினால் நடாத்தபட்டு வந்த தமிழ்முரசம் வானொலி தமிழ் மக்கள் நலன் காக்கும் விழிப்பு குழுவினரால் சுற்றி வழைக்கபட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது. ஆகவே அவர்களுடைய மின் அஞ்சல்கள் எவையும் காலவரையற்ற முறையில் இயங்காது எனவும் விசாரனைகளின் பின்னர் அவை இயங்கலாம் என்றும்.. மின் அஞ்சல்களுக்கு தடைபோடும் தமிழ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விசாரனைகள் முடிய இன்னும் ஒரு சில தினங்கள் செல்லும் என்பதால் மின் அஞ்சல் தற்காலிகமாக தடை செய்யபட்டுள்ளது
விசாரனைகள் முடிய இன்னும் ஒரு சில தினங்கள் செல்லும் என்பதால் மின் அஞ்சல் தற்காலிகமாக தடை செய்யபட்டுள்ளது
Subscribe to:
Posts (Atom)