சேது என்பவுருக்கு எதிராக நோர்வே புலிகள் இண்று பொலிஸ் நிலையம் சென்றனர்

Wednesday, July 29, 2009

சேது என்பவுருக்கு எதிராக நோர்வே புலிகள் இண்று பொலிஸ் நிலையம் சென்றனர். நோர்வே புலிகளின் போட்ட திட்டத்தை ஏற்க மறுத்த பொலிசார் உடனடியாக சேதுவை நேரடியாக சந்தித்து விடயத்தை சுமூகமாக முடிப்பதே சாலச் சிறந்தது என்று அறுதியாக கூறிவிட்டனர். உடனடியாக சேது என்பவருடன் தொடர்பு எடுத்த நோர்வெ நாட்டு பொலிசார் சாக்கடை மனோவின் திட்டத்தை தெரியபடுத்தினர் எனவும் சந்திப்புக்கு காலம் நேரம் ஒதுக்கபட்டு இருதரப்பு சந்திப்பு பொலிஸ் முன்னிலையில் நடைபெறும் எனவும் பொலிஸ் வட்டாரம் தெரிவித்ததாக அறியமுடிகிறது. சேது என்பவர் மீது கை வைத்து கலாட்டா காட்டுவதை விடுத்து பண்பான முறையிலை நடக்குமாறு ஊடக விசாரனை பேரவை குறித்தவர்களை கடுமையாக எழுத்து மூலமாக எச்சரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொலிசாரும் சேது என்பவர் மீது கை வைத்து கலாட்டா காட்டுவதை விடுத்து பண்பான முறையிலை நடக்குமாறு கடுமையாக எச்சரிக்கை செய்தள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: