புலிகளின் நெடியவன் குழுவினால் நடாத்தபட்டு வந்த தமிழ்முரசம் வானொலி தமிழ் மக்கள் நலன் காக்கும் விழிப்பு குழுவினரால் சுற்றி வழைக்கபட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது. ஆகவே அவர்களுடைய மின் அஞ்சல்கள் எவையும் காலவரையற்ற முறையில் இயங்காது எனவும் விசாரனைகளின் பின்னர் அவை இயங்கலாம் என்றும்.. மின் அஞ்சல்களுக்கு தடைபோடும் தமிழ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விசாரனைகள் முடிய இன்னும் ஒரு சில தினங்கள் செல்லும் என்பதால் மின் அஞ்சல் தற்காலிகமாக தடை செய்யபட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment